அடக்கடவுளே!! 97 வயது மூதாட்டியிடம் சில்மிஷம் – தொழிலாளி கைது..!

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மூதாட்டியிடம் அப்பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரமடைபோலீசில் மூதாட்டி புகார் செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..