திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திருத்தும் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் சுற்றுலாவரும் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், ...
அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ...
தமிழக முதலமைச்சர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளவர், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என ...
கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் நேற்று அங்குள்ள செங்காளிபாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 375 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த சிறுவன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ...
கோவை கெம்பட்டி காலனி 4- வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43)அங்கு கடந்த 30 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு சுண்டக்காமுத்தூர் அண்ணா நகரை சேர்ந்த சத்யநாதன் (வயது 53) என்பவர் ரூ. 16 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.கொடுத்த பணத்தை வெங்கடேஷ் திருப்பி கேட்டார். ரூ 6 ...
கோவை: சேலம் மாவட்டம் மேச்சேரி அம்மன் நகரை சேர்ந்தவர் ஒபிலி ராஜு. இவரது மகன் நவநீத் முராரி (வயது 19) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ . படித்து வந்தார் .இவர் நேற்று வெள்ளலூர் பைபாஸ் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ...
கோவை: புத்தி கிளினிக்குடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அதன் முன்னோடியான மல்டி-மோடல் மூளை, தசை மற்றும் நரம்பு தூண்டுதல் முறைகளை பெருமையுடன் அறிமுகப்படுத்துவதால், நரம்பியல் தொழில்நுட்பத்தில் ஒரு அற்புதமான முன்னேற்றம், மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உள்ளது. நினைவகம், இயக்கம் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த வகையான சிகிச்சை முறைகள் நரம்பியல், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). சென்டரிங் தொழிலாளியான இவர் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். வரதம்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது அவ்வழியே வந்த சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ...
கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள குறிச்சி அவுசிங்யூனிட் பேஸ் II பகுதியில் மழலையர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 15 ஆண்டுகால பழமையான 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 சந்தன மரங்களை அடியில் இருந்து 4 அடி நீளத்துக்கு வெட்டி ...
கோவை செல்வபுரம் சௌடேஸ்வரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில், அறைகள் எடுத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கோவை மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் ...