கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் ...

கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கம் உள்ள கரட்டை பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி , இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 30)வியாபாரி..இவர் நேற்று இவரது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டில் உள்ள மருத்துவமனை முன் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது சட்டைப் பையில் ...

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக செந்தில்குமார் ( வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் பிரபல கஞ்சா வியாபாரி ஆவார.இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்த குற்றத்திற்காக இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ...

கோவை அருகே கிளினிக்கில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு..!  கோவை அருகே உள்ள துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டாக்டர் அறையில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம் மற்றும் லேப்டாப் .செல்போன் ...

கோவை அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை – கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..!  புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்கடை பக்கம் உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா .இவரது மகன் சுரேஷ் ( வயது 29) இவர் கடந்த 10 ஆண்டுகளாக போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் லாரி ...

கோவை அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் சாவு.. கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் இன்று காலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுக சூர்யா என்பது தெரியவந்தது. வனப்பகுதிக்குள் சென்ற ...

கோவையில் 2 பெண்ணிடம் 9பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!  கோவை பாப்பநாயக்கன்பாளையம்,பழையூர் ஜெய்சிம்மபுரத்தை சேர்ந்தவர் அசோகன்.இவரது மனைவி லதா (வயது 55) இவர் நேற்று காலையில் அங்குள்ளபால் பூத்தில் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் ...

புழல், மத்திய சிறை-2ல் சிறையினுள் சிறைவாசிகளின் எண்ணிக்கையினை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு சிறை அதாலத் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர் / தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல் தலைவர் S. வைத்தியநாதன் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர்  S.M. சுப்பிரமணியம் முன்னிலையிலும் இன்று (26.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்புனர் ...

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார். இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக ...

தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு நிலம் கொடுத்த 170 விவசாயிகள் பிச்சை எடுத்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி, 13,வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு ...