பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ...

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி விவகார இதழான குளோபல் ஃபைனான்ஸ், பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் அவர்களின் உத்திகள் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலகின் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில், ஆர்.பி.ஜே.கவர்னர் சக்திகாந்த தாஸ் சிறந்த செயல்திறனுக்காக ...

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ...

டெல்லி: சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த ...

தேனி மாவட்டம் பெரியகுளம் ,பக்கம் உள்ள டி. கள்ளிப்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 67 )இவர் தேனி பஸ் நிலையத்தில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். .இவரிடம் கோவையை சேர்ந்த பாக்கியராஜ் தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர் ஆறுமுகம் ஆகியோர் அறிமுகமானார்கள்..தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக ...

கோவை குறிச்சி ஆண்ட்ரூஸ் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 63)இவர் நேற்று தனது மகன் ஜெகதீஷ் ( வயது 42 )என்பவருடன் பைக்கில் இருகூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அங்குள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பைக்கை பிரேக் போட்டார். அதனால் பின்னால் இருந்து விஜயலட்சுமி கீழே ...

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரை. சேர்ந்தவர் ஜெயக்குமார்.காவலாளி. இவரது மகன் லோகேஷ் ( வயது 29) பெங்களூரில் உள்ள அமேசான் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலிருந்து ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது .இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் ...

கோவை போத்தனூர் பாரதிநகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.இங்கு பொருட்களின் இருப்பு தணிக்கை செய்யப்பட்டது அப்போது ரூ 6 லட்சத்து 6 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாபு போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் டாஸ்மாக் (கடை எண் 1533) அருகே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னையன்,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று இரவு ...