அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ...
தமிழகத் தேர்தல் முடிவுகள் மற்றும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சிபிஐ(எம்) அகில இந்தியச் செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , பெரும்பான்மைக்குச் சில இடங்களே குறைவாக உள்ள நிலையில், தனிப்பெரும் ...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்மாநில சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் ...
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் ‘குறிஞ்சி’ இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ...
வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு ...
உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் சீனாவில் ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகிய இருவருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்த இவர்கள் இருவரும், லஞ்சம் வாங்கியது ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது . இதில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. மே 4 ஆம் தேதி வாக்கு ...
தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யிடம் ஆளுநர் மாளிகையிலேயே பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறியது அரசியலமைப்பு சட்ட ரீதியாக சரியா, தவறா என சென்னை உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ...













