அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு மிகவும் குறைந்த விலையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி செலவு 46% வரை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மக்களின் மீதான ...

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ...

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே ...

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களில் நாடாளுமன்றக் கூட்டு உத்தியை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த ஏப்ரல் 15 அன்று சந்தித்தது. அதனுடன் ஒப்பிடும்போது, திங்கட்கிழமை டெல்லியில் இந்த கூட்டணி கூடும்போது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன, மேலும் கூட்டணிக்குள்ளான சமன்பாடுகளும் மாறியுள்ளன. ...

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு பின் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. அப்போது விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்து ஆட்சியமைக்க வைத்தன. மேலும் காங்கிரஸ், ...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முதற்கட்டமாக இதன் அளவை ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவு செய்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ...

ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா.அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ”டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் ...

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வித் தரத்தையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 38 மாவட்டங்களிலும் உள்ள எந்தவொரு பள்ளிக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாம் எந்நேரமும் திடீர் ஆய்வுக்கு வரக்கூடும் என்றும், இதனை ஒரு ...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த ...

தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ...