கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே மாணவியை அவரது அக்கா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு குழந்தைகள் நடை விழிப்புணர்வு 2024 பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை ஆட்சியர் ...

உதகை: கிறிஸ்மஸ் பண்டிகை வருகை முன்னிட்டு அணிச்சல் என்னும் கேக் கலவை திருவிழா ஊட்டி ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டலில் 30வது ஆண்டு கோலகலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுற்றுலா பயணிகளுடன் கேக் கலவை திருவிழாவில் கலந்து கொண்டனர். அணிச்சல் (கேக்)எனப்படுவது திருமண விழா மற்றும் பிறந்தநாள் விழா.ஆங்கில புத்தாண்டு போன்ற மகிழ்ச்சி ...

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை ...

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… நடிகை கஸ்தூரி விரைவில் கைது- முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு.!!அவதூறாக பேசினார். அதாவது கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ...

அரசு மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல்நிலைய பூத் (Police Booth) அமைக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் ...

மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த சில தினங்களாக விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அக்டோபரில் மட்டும் 450க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க, மிரட்டல் விடுத்து அழைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடிப்படையில், என்.ஐ.ஏ., ...

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ...

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், உறவினர்களை அடையாளம் காண புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனிடையே, ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் பகுதியில் பல ஆண்டுகளாக காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சோதனை சாவடியானது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சில நிர்வாக காரணங்களுக்காவும் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கல்லாரில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை நீலகிரி மாவட்ட காவல் ...