வங்கக்கடலில் உரு வானபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது . இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது .புயல் மழை காரணமாக சென்னையில் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது . ...

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் தான் அக் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறுவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாநகா் மாவட்டம், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனான கள ஆய்வுக் கூட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: ...

போதை பொருள் கடத்தல்கார்களை பிடித்த இந்திய கடற்படையினர் . சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் ...

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னதாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவையாற்ற வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். கடந்த 2011இல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில ...

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது ...

மதுரை மாவட்டம், நாயக்கா்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழக அரசு உள்பட எந்த தரப்பிடம் இருந்தும் எதிா்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக முதல்வரின் கடிதத்தைத் தொடா்ந்து, மத்திய சுரங்க அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘நாயக்கா்பட்டியில் ...

சென்னை: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின் கம்பம் சாய்ந்தது, மரங்கள் விழுந்தது போன்ற காரணங்களாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்கள் வெளியில் வர வேண்டாம் ...

கோவை பீளமேடு, உடையாம்பாளையம் அன்னமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்து . இவரது மனைவி சுபாக்காள் ( 56 ) இவர் நேற்று அங்குள்ள கடைக்கு சென்றார் ..திரும்பி வந்து பார்த்த போது இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை காணவில்லை. தவறி விழுந்ததா? திருட்டு போனதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பீளமேடு ...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். வெலிங்டனில் ராணுவ அதிகாரியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கனமழை காரணமாக திருவாரூர் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது ரத்து ...

இருகூரில் கல்லால் தாக்கி டிரைவர் படுகொலை. பூசாரி கைது… கோவை அருகே உள்ள இருகூரை சேர்ந்தவர் சோம்நாத் ( வயது 22) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலையில் அந்தப் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ...