பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் ...
சென்னைதமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க இருந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விஜய் இந்த திட்டத்தை கொண்டு வர கையெழுத்திட்டிருந்தார். மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், கோட்டையில் ...
வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது .இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?என்பதை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எபோலா வைரஸ் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் ...
சமூக வலைதளங்களில் தற்போது பல்வேறு கருத்துக்களை பொதுமக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் ஒரு சிலர் மத மோதல்கள், ஜாதி மதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்., எனவே இது போன்ற வீடியோக்கள் ...
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சி.பி.எஸ்.இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார ...
சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டிருந்தது. இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று முன் ...
மக்களின் நலனுக்காக 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் ரூ.5-க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. ...
பிஹார் மாநிலத்தில் உள்ளூர் சுற்றுலா உள் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் ...
அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாடு அதிரடியாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் போர் விமானத்தை நோக்கித் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. அல்-ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் வான் எல்லைக்குள் ...













