அண்மையில் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை போலீசார் கட்டுபடுத்த முயன்ற போது, மறுபக்கம் போலீசாருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், திடீரென காவல் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார். இதன்பின் அந்த இளைஞரை உடனடியாக போலீசார் ஒன்றாக இணைந்து குண்டுகட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். இந்த வீடியோ ...
தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு பதிலுரை அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இதுவரை காணாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமுள்ள பிரம்பரசி மலை 2006 முதல் 25 மீட்டர் உயரம் வரை மூன்று ஏக்கர் பரப்பளவில் ...
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா BRICS உச்சி மாநாட்டை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அவர் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இந்தியா வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷி ...
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை அல்லது திறன் பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. நாட்டின் இளைஞர்களில் கணிசமான பகுதியினர் கல்வியில் இருந்து வேலை கிடைக்காமல் இருக்கிறது. இவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களை பெற முடியாத நிலை இருப்பதையே இந்த நம்பர் ...
நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை (UPI Transactions) தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 25) 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 2016 – 17-ம் நிதியாண்டில் வெறும் 1.78 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025 ...
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரீ பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை சுமார் 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்காயம், ...
வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான ஊக்கத்தொகை (PLI) பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டக் களத்தில் இறங்க வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஒன்பது முக்கிய வங்கி சங்கங்களின் (AIBEA, AIBOC, NCBE) கூட்டமைப்பான ‘யுனைடெட் ...
வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பதுக்கல் காரணமாகத் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.கடந்த மாதம் வரை சில்லறைச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, கடந்த வாரங்களில் ரூ.60 முதல் ரூ.67 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் சர்க்கரை ...
சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இனி அரசு பேருந்துகளில் புகை இல்லை, சத்தம் இல்லை என்று முற்றிலுமாக மாறிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள் ,நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், இறக்குமதி செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கூடங்களும் ...













