தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ...

 ​மாநக​ராட்சி சார்​பில் மயி​லாப்​பூர் தொகு​தி​யில் ரூ.80 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடத்தை அமைச்​சர் ப.வெங்​கடரமணன் நேற்று திறந்​து​வைத்​தார். மயி​லாப்​பூர் தொகு​தி, 126-வது வார்​டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெரு​வில் ரூ.80 லட்​சத்​தில் புதி​தாக நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடம் அமைக்​கப்​பட்​டது. இதன் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் உணவு மற்​றும் உணவுப் ...

கேரள  மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலம், ...

ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? சில தவறுகளால் உங்க பேங்க் அக்கவுன்ட் காலியாகலாம், பர்சனல் டேட்டாவும் ஹேக்கர்கள் கைக்குப் போகலாம்.உங்க போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்து, டேட்டாவை சேஃப்பாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இப்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையில் வேறு யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் உங்களைப் பற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்குத் தெரியும். உங்கள் வங்கிக் ...

கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கக் கடற்படையின் மத்திய ...

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.அதன்படி, கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ ...

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஸ்பாக்களில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்றும், அவர்கள் சட்டப்படி சோதனை நடத்த அதிகாரம் ...

பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.தல் முறை​யாக வீடு, நிலம் வாங்​குபவர்​கள் இணைய வழி​யில் பத்​திரப் பதிவு செய்​யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வரு​கிறது. இதுகுறித்து அமைச்​சர் லோகேஷ் நேற்று கூறிய​தாவது: பத்​திரப் பதிவுத் துறை​யில் லஞ்​சத்தை ஒழிக்​க​வும், வெளிப்​படையான நிர்​வாகத்தை உறுதி செய்​ய​வும் தவெக ...