குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கமளித்துள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், ...
தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ...
நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு இன்று காலை பெரும் துயரமான நாளாக மாறியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோசி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி உயர்கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடுமையான லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் ...
நேபாளத்தில் நேற்று திடீரென காட்டாறு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் என அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது. தற்போது வரை 157 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினர் அறிவித்திருக்கின்றனர். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெருமிதத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையிலும், தன் வாழ்வின் வரலாற்றுப் பக்கங்களை அவரே செதுக்கி ...
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கைத் தடையின்றிப் பெற முழு உரிமை உள்ளது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காவிரி விவகாரம் என்பது முற்றிலும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, உரிய வழிகாட்டுதல்களின்படி நிர்வகிக்கப்பட்டு வருவதால், இதில் கர்நாடகா தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுத்துவிட ...
சட்டப்பேரவையில் தேவையில்லாமல் என் கணவர் பற்றி பேச வேண்டாம் என திமுகவினருக்கு அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சிக்கும்போதெல்லாம் திமுகவினர் லாட்டரி தொழிலை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ...
கேரளாவின் பாரம்பரிய மற்றும் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். தமிழக – கேரளா எல்லையான கோவையில் ஏராளமான மலையாள மொழியைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஓணம் திருநாளை முன்னிட்டு ...
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ...













