கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் நேற்றுஇக்கரை போளுவாம் பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்திபோதைப் பொருள் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்தசரவணகுமார் ( வயது 26 )பிரசாந்த் ( வயது 30) பி. ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் குவிக்கின்றனர் .இந்த நிலையில் நாளை ( சனிக்கிழமை) கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ...

சென்னை டி .நகர், பகவந்தம் வீதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் சுஜய் ( வயது 25) இவர் கோவையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் நேற்று கோவைக்கு வந்தார் . கோவை ராமநகர்,சிவசாமி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் .நேற்று அவரது தங்கியிருந்த 3-வது மாடியில் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே மாணவியை அவரது அக்கா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு குழந்தைகள் நடை விழிப்புணர்வு 2024 பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை ஆட்சியர் ...

உதகை: கிறிஸ்மஸ் பண்டிகை வருகை முன்னிட்டு அணிச்சல் என்னும் கேக் கலவை திருவிழா ஊட்டி ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டலில் 30வது ஆண்டு கோலகலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுற்றுலா பயணிகளுடன் கேக் கலவை திருவிழாவில் கலந்து கொண்டனர். அணிச்சல் (கேக்)எனப்படுவது திருமண விழா மற்றும் பிறந்தநாள் விழா.ஆங்கில புத்தாண்டு போன்ற மகிழ்ச்சி ...

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை ...

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… நடிகை கஸ்தூரி விரைவில் கைது- முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு.!!அவதூறாக பேசினார். அதாவது கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ...

அரசு மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல்நிலைய பூத் (Police Booth) அமைக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் ...

மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த சில தினங்களாக விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அக்டோபரில் மட்டும் 450க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க, மிரட்டல் விடுத்து அழைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடிப்படையில், என்.ஐ.ஏ., ...