புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவித இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 சதவிதம் ...
இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் மனோஜ் குமார் ஐபிஎஸ் .இவர் டெல்லியில் இருந்து இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்) அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் ...
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் (30)இவர் கோவை பீளமேடு காந்திமா நகர், எப். சி. ஐ .குடோனில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 9 – ந் தேதி பெயிண்ட் அடிப்பதற்காக அலுமினிய ஏணியை தள்ளி சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மின் வயரில் ஏணிப்பட்டு மின்சாரம் தாக்கி ...
கோவை : கரூர் மாவட்டம்,வெள்ளபதி, இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சுகன்யா (வயது 28)கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இவர் கரூரிலிருந்து கோவைக்கு வந்தார். கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதி அருகே ஒரு வீட்டின் முதலாவது மாடியில் ...
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் ரஷீத் ( வயது 37) இவரது கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில தடை செய்யப்பட்ட புகையிலை ...
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் பா.ஜ.க ஆன்மிக ஆலயம் மேம்பாட்டு பிரிவு கோட்ட செயலாளராக உள்ளார் .அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய அலுவலகம் செல்வபுரம் சிவாலயா சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த நாசர் பாஷா (வயது 36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தார். ...
கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.என். மில்ஸ்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 45) ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா ( வயது 41 ) இவர்களுக்கு 2 மகள்களும்,11 வயதில் ஜெய சூர்யா என்றமகனும் உள்ளனர். ஜெயசூர்யா அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு ...
அடுத்த ஒரு வாரத்தில் 5ஆயிரம் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும் என்றும்; செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் வரை பாஜக தொடர்ந்து போராடும் எனவும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், ”டெல்லியிலும் சத்தீஷ்கரிலும் மதுபான ஊழல் நடந்தது. டெல்லி ...
தமிழகத்தில் இப்போதே தேர்தல் அரசியல் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் ...
சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. ...













