தமிழகத்தில் மக்களின் பெரும் ஆதரவோடு செயல்பட்டு வரும் த.வெ.க அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகியுள்ளார். காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்த எதிர்பாராத சரணடைவு மாநில அரசியலில் ...
நேபாள அரசு புதிதாக வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நாணயத்தில் செய்துள்ள வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.இது இந்தியாவுடனான நல்லுறவை மீண்டும் பலப்படுத்துவதற்கான நேபாளத்தின் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், எல்லைப் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தன. இந்தியாவின் ...
காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் ...
நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யின் ‘கடைசி’ படமான ‘ஜன நாயகன்’ வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை கொண்டாட்டங்கள், ரசிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்த ...
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து ‘CJP’ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘மேலும் கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரவு பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும், ...
மேற்கு ஆசிய போர் காரணமாக 26,000 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆன்டோ அந்தோனி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, ஈரான் ...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரின் 26 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி தன்வசமாக்கி இருக்கிறார். இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ...
துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ‘துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் ...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது. ...













