கோவை :அதிமுக முன்னாள் அமைச்சரும், கொரோடாவுமான எஸ் பி வேலுமணி நேற்று கோவை குனியமுத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் வெளியே சென்றார். அப்போது வெளியே சென்ற இடத்தில் காரை விட்டு இறங்கி , சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரை ரிவர்ஸ் எடுக்கும் போது காரின் கதவு எதிர்பாரத விதமாக எஸ் பி வேலுமணியின் ...

மாஸ்கோ: உக்ரைன் போரின் எதிரொலியாக தற்போது ரஷ்யாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.உக்ரைனை ஆக்கிரமிக்க கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு திடீரென ரஷ்ய ராணுவத்துக்கு அதிரடித் தாக்குதலுக்கு நடத்த உத்தரவிட்டது. இதனால் நிலைகுலைந்து போன உக்ரைன் ராணுவம், ரஷ்ய ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டது.லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் இதனால் அண்டை நாடுகளான பெலாரஸ், ...

ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக ...

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிப்ரவரி ...

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ...

மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 (இன்று) 13ஆம் தேதி வரை ...

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மீனா ஜெயக்குமார். இவர் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துக்களை கூறியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்த நிலையில், தி.மு.க. தலைமை அவரை கட்சியில் ...

டி20க்கு பின், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இலங்கைக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஃபாலோ-ஆன் விளையாட வேண்டிய ...

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், 8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை, ...

உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி மிர்சாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ...