மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நாட்டின் உணவு தானியங்களின் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். கடந்த 12ம் தேதி குஜராத் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஒன்றை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ”உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தல், நாளை முதல் உலக நாட்டிற்கு ...

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த பெண் தனது கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 4ம் தேதி, சிறுமியின் சகோதரி அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மதுவை ஆர்டர் செய்ய இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஆனால் இதன் மூலம் கணக்கில் இருந்து ...

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களைப் பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்வுடன் மும்பையில், ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே ...

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. ...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்புத்தாண்டை ஒட்டி சென்னை போயாஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று காலை முதலே அவரது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர், தாமரைப்பூவை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை ...

கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்களை அதிகப்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேரியண்டின் BA. 2 துணை வேரியண்ட் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 94 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் BA. 2 துணை வேரியண்ட் ஆகும். தொடக்கம் முதலே புதுப் புது கொரோனா வைரஸ் ...

பெரிய பல்லி வகையான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதேன் கிராமம் அருகாமையில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் ...

சென்னை: சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் மற்றும் 2வது போக்சோ வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான ...

புதுச்சேரி : “நான் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவள். எங்கள் அமைப்புச் சார்பாக உங்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்குகிறோம்” என்றுக் கூறி அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணிடமிருந்து 10 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சரவணன் (43), இவர் காமராஜர் சாலையில் கடையெடுத்து பியூட்டி ...