கோவை கடைவீதி அடுத்த ராஜா வீதியில் உள்ள நகைக்கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கடை ஊழியரிடம் 5 பவுன் தங்க செயினை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்தார். பின்னர் ஒரு தங்க செயினை தேர்வு செய்த அந்த பெண்கள் அந்த நகையை எடைபோட்டு எத்தனை கிராம் வருகிறது, விலை எவ்வளவு? ...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? ...

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மனைவி புவனேஸ்வரி. வீட்டை பூட்டி விட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .வீட்டில் அருகில் வசிக்கும் அபிராமி என்ற பெண் புவனேஸ்வரி தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். ...

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது ...

பிரிட்டன்  பிரதமருக்கான போட்டியில் திடீரென இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், பிரிட்டான்  பிரதமருமான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளது. கட்சித் தலைவருக்கான போட்டியில் பங்கேற்பவர்களில் ...

வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடி:  புகாரளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்  – வழக்கறிஞர சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு   கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கரைஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர் பல்வேரு சிவில் வழக்குகளில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வருகின்றார். இன்னிலையில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ...

  ஏழை மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா…. குமுரும் மக்கள்…!   2015ஆம் ஆண்டில் இருந்து கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட்டுள்ள ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாவை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என 100க்கும் மேற்போட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   கோவை மதுக்கரையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று ...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்   கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் போராட்டமாக மாறியுள்ள ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலையை சுற்றி தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறைச்சாலையின் வளாகத்தில் ஏராளமான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை மைதானத்தில் ஒரு ...

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றார். பின்னர் மது வாங்கிவிட்டு நண்பருடன் ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ...