கோவை மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன. தடயங்கள் இது குறித்து திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியா் ச.ரவி கூறியிருப்பதாவது:- வரலாற்றுக் காலத்துக்கு முன் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கோவையில் இருந்து கணுவாய் வழியாக தடாகம், வீரபாண்டி வழியாக கேரளம் செல்லும் பெருவழிச்சாலையில் ...

கோவை ஜோதிடர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு. கோவை : சென்னை பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 45 )தொழிலதிபர். டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்தது. இந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ...

கோவை இருகூரில் உள்ள ஜி .எம். நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரவணக்குமார் (வயது 31)ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 31ஆம் தேதி சரவணகுமார் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார் . நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...

கோலை மாவட்டம் சிறுமுகையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இன்ஜினியர் இவர் இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார். பின்னர் ...

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு கடந்த மாதம் 29 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை வந்தபோது, ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு தரப்பு நேரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கும், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன ...

பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.     கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...

முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்திய 3 மணி நேர சிறப்பு யாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டு இருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று சிறப்பு யாகம் ...

மாரண்டஹள்ளி அருகே கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மூன்று கல்குவாரிகளை அகற்ற வலியுறுத்தி 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சூடனூர், பாலப்பனள்ளி, தண்டே குப்பம், எல்லப்பன் பாறை, கூலிகானூர், ஜிட்டாண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி மலைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கல்குவாரிகள் ...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் ...