பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ...
புதுடெல்லி: முஹர்ரம் தினத்தையொட்டி ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நினைவு கூர்ந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூரும் நாள் இன்று. சத்தியத்தின் மீதான அசைக்க முடியாத ஈடுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான போருக்காக அவர் நினைவு கூரப்படுகிறார். சமத்துவம், சகோதரத்துவம் ...
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் ...
கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ...
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, இதில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிரணி தொண்டரணி ஆகிய நிர்வாகிகளுடன் அமைச்சர் செந்தில் ...
2021-22ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.26.13 லட்சம் அதிகரித்துள்ளது- மேலும் குஜராத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தில் தனது பங்கை நன்கொடையாக வழங்கிய பிறகு அவருக்கு எந்த அசையாச் சொத்தும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம் (PMO) இணையதளத்தில் அவரது சமீபத்திய சொத்துப் பிரகடனத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் ...
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓபிஎஸ் விரைவில் சசிகலாவுடன் இணைந்து போட்டி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனது தலைமை ஏற்றால் தான் பேச்சுவார்த்தை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6வது அணியாக ஆசிய கோப்பையில் ஆடும். ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் ...
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் முதல்வர் டிரம்பின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிரம்ப். இவர் கடந்த 2016- 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்தலில் ...
ஈரோடு: பெருந்துறை பகுதியில் பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் ஒருபுறம் தனது ஆதரவாளர்கள் உடன் தனியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்குழுவின் முடிவின்படி நான் தான் ...












