கோவை : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நிர்மல் குமார் ( வயது 32 )ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க ஜீப்பில் வந்தார் .அவர் கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிந்தாமணி புதூர் அருகே வந்தபோது ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட அந்த மாணவி தனது பெரியப்பா தன்னை மிரட்டி பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.இதுகுறித்து, சைல்டு ஹெல்ப்”பிரிவில் புகார் செய்யப்பட்டது.அவர்கள் ...
உணவு டெலிவரி இளைஞரை அடித்து உதைத்து பணம் பறித்த கும்பலுக்கு போலிஸ் வலை கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த ...
7 வயது சிறுமிக்கு சாக்லெட், பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம்- கொடூர சலவை தொழிலாளி போக்ஸோவில் கைது
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 7வயது சிறுமி.அங்குள்ள தொடக்க பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.அங்குள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவிக்குமார் ( வயது 44) சலவை தொழிலாளி.திருமணம் ஆனவர்.இவர் 7 வயது சிறுமியை சாக்லெட், பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இவரது ...
கோவை அருகே உள்ள போத்தனூர் செட்டிபாளையம் விக்னேஷ் பார்க் பகுதியில் வசிப்பவர் பிரபு ஆறுமுகம் (வயது 70) வழக்கறிஞர்.இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ,மைசூர் நஞ்சன்கோடு.இவர் செட்டிபாளையத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் காந்திபுரம் 3 -வது கிராசில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அலுவலகம் நடத்தி வந்தார். நேற்று இவர் அலுவலகத்தில் ...
கோவை :தேனி மாவட்டம் ,ஓடை பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தயானந்த் ( வயது 39 ) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 36) இவர்கள் கோவை கெம்பட்டி காலனியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.இவர் தனது மனைவியிடம் ...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2 ஆயிரத்து 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 16 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகராட்சி பகுதிகளில் 504 மகளிர் ...
கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது: பிரதமரின் கிசான் சம்பான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. ...
கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் அதனைெயாட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆறானது வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி சூலூர், திருப்பூர் வழியாக 180 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. ...
கோவை மாவட்டம் சூலூரில் 5 ஆயிரத்து 400 எக்டர் பரப்பளவில் சுமார் 10 லட்சத்திற்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு செஞ்சேரி அரசு ...












