கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பதாக பல கோடி ரூபாய் மோசடிஇ: ருவர் கைது: நான்கு பேர் தலைமறைவு கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை நகரில் ...

மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் ...

உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம் நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த ...

கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜூலையில் நிலக்கரி உற்பத்தி 54.25 டன்னில் இருந்து 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கோல் இந்தியா லிமிடெட் (CIL) , சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) மற்றும் கேப்டிவ் மைன்ஸ் ...

துடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரின் முன்னிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி அஞ்சலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது யானைகளின் அவசியம் குறித்தும் அவைகளின் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் பால்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ...

75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடி வழங்கிய பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம். இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடபட்டு வரும் நிலையில் அனைவரும் அவரவரது வீட்டில் தேசிய கொடியேற்றி ...

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், நாமக்கல் ...

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எப்.பி.ஐ. அலுவலகத்தில் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் போது சில முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில் சில தினங்களுக்கு ...