கோவை அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் புது வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மீட்கப்படுகின்றனர். இந்நிலையில் கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ...

கோவை அருகே உள்ள சூலூர், காந்திநகரை சேர்ந்தவர் சரோஜினி ( வயது 82 )இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கை,கால், மற்றும் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ...

புதுடெல்லி: பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு அல்லது நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ‘இப்சோஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் நான்கு பெருநகரங்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை ...

கோவையில் தேசியகொடி அவமதிப்பு நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை சுந்திராபுரம், மாச்சம்பாளையம் 94 வது வார்டில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியகொடியின் கீழ் யேசுவே இந்தியாவை ஆசீர் வதிப்பீர் என்ற வாசகத்துடன் கொடியேற்றி உள்ளார்கள். மேலும் 13 ...

சென்னை: தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதை போல் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் உன்னத பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தீபாவளி, பொங்கல் உள்பட அனைத்து விழா காலங்களிலும் தொடர்ந்து ...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்கள் பலத்தை நிரூப்பிக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். மேலும் அதிமுகவை கைபற்ற சட்ட ரீதியான போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ...

கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி… கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை பிடிபட்ட 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மனைவி பேபி, மகன் கிருத்திக் (7). ராமன் கடந்த 3 மாதங்களுக்கு ...

இயேசுவே உலக மக்களை காப்பாற்று….என்று எழுதி வீட்டில் தேசிய கொடி ஏற்றிய ஆசிரியர்: கைது செய்த போலீஸ்!!! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது ...

டாஸ்மாக் கடை பாரின் கேஷியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல்: பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு… சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 28).இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 1812 பாரில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று ...

கோவையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சி அளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள்  பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள் இன்று விடுமுறை தினம் என்பதால் ஊழியரை சுற்றிப்பார்க்க சென்று விற்று இன்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி ...