கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ். சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற 4-ந் தேதி (ஞாயிறு) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான கோவை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு 1,856 பேர் எழுத உள்ளனர் .இதற்காக தேர்வாணைய மாவட்ட ...

கோவை: கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் விதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது மனைவி சுலோச்சனா (வயது 50)இவர்களது மகள் மணிமேகலை ( வயது 25)இவர்களும் சுலோச்சனாவின் அக்கா மகன் அய்யப்பன் (வயது 46)இருவரும் அருகருகே வசித்து வருகிறார்கள்.இவர்களுக்குள் 5 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து ...

கோவை :கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்தவர் நவாஸ் கான்.இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கோவை பெரிய கடை வீதியில் உள்ளது.இதில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சர்புதீன் (வயது 54) இவர் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த போது அதே வங்கியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் மற்றொரு சர்புதீன் ( வயது 51) என்பவர் ...

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட தேர்வு முடிந்துள்ள நிலையில், வட மத்திய ரயில்வே (அலகாபாத்), வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்). தென்கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) ஆகியவற்றுக்கான 2-வது கட்ட தேர்வு கடந்த 26-ந் ...

கோவை சரவணம்பட்டி ,சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஜெரின் ஜோசப் ( வயது 33) இவருக்கும் ராமநாதபுரம் பெரியார் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுசித்ரா (வயது 29) என்பவருக்கும் 24 -8- 20 18 அன்று திருமணம் நடந்தது ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் கணவர் ஜெரின் ஜோசப், மாமியார் ...

கோவை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணிக்கெண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் .இவரது மகன் அந்தோணிராஜ் ( வயது 29) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் .திருமணம் முடிந்து ஊருக்கு ...

கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40 )இவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று காலை செல்போனில் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு முள்ளுப்பாடியில் உள்ள ...

கோவை சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் தரகர் துளசி என்ற தனலட்சுமி (வயது 35)கைது ...

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகம் பயன்படுத்திவருகிறார்கள்இந்நிலையில், ...

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் முழுவதும், பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பயணிகளுக்கு வசதியாக, ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ...