கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 52) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் 31 ஆம் தேதி சொந்த ஊரான நெல்லைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இது ...
கோவை ஆலந்துறை பக்கம் உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து .இவரது மகள் கீர்த்தனா ( வயது 16) மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் சிவகாமி ஆலந்துறை போலீசில் ...
கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான் சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஒரு பகுதியை கபிலன் என்பவருக்கு வாடகைக்கு கொடுள்ளனர். நேற்று முன்தினம் ...
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 40 ) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 250 கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். லட்சுமணன் பலமுறை கேட்டும் ...
கோவை அருகே குரும்பபாளையம்,சின்னத்தம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 37 ) உணவு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர். எஸ் .புரம், சர். சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அதிகாலை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் செந்தில்குமாரை சவாரிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ...
கோவை: திருப்பூரை சேர்ந்த பெண் சுபஸ்ரீ கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி காணாமல் போனார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று கோவை செம்மேடு, காந்தி காலனி பகுதியில் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக மூன்று முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் நடந்து வருகிறது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், தினமும், 33 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்குவது, புறப்படும் போதும் பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இருப்பினும் ...
கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் ...













