சென்னையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் , பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாற்றியமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பணி நியமனங்கள், தேர்வுக் கட்டணம், என ...
பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 580 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான 21 கிலோமீட்டர் தூர அளவிற்கு ரூபாய் 43.75 கோடி மதிப்பீட்டில் ...
நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதுச்சேரி மாநில நிருபர் வி . தங்கப்பிரகாசம் மகள் டாக்டர் குணா அப்சரா. புதுச்சேரி மாநிலம் மாகியில் ஆயுர்வேதா டாக்டர் (பி ஏ எம் எஸ்) முடித்து அதன் பின் முதல் முறையாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சி.ஆர்.ஏ. வி என்ற ஒரு வருட படிப்பு முடித்து அதற்கான ...
2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.20) தாக்கல் செய்யப்படவுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூன்றாவது ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு நிறுவனமானது கடந்த 21 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அரசுடன் இணைந்து பணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரீடு நிறுவனம் எக்விடாஸ் வங்கியுடன் இணைந்து சத்தியமங்கலம் ஆணைக்கொம்பு மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம்முகாமில் ...
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு: சான்றிதழ்களை காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி ஐ.பி.எஸ் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். முத்துசாமி ஐ.பி.எஸ்., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ...
மது அருந்து விட்டு ஏற்பட்ட தகராறு: வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது கோவை, வெள்ளலூர் கக்கன் வீதியைக் சேர்ந்த கோபிநாத். மனைவி ஜோதி , மகன் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் கோபுநாத். அதே பகுதி பெட்ரோல் பங்கில் பணி புரியும் முல்லை நகரை சேர்ந்த ...
இலங்கை தாதா அங்கோட லொக்கா இறந்த வழக்கு விசாரணை முடிந்தது இலங்கை தாதா அங்கோட லொக்கா மாரடைப்பால் தான் இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அங்கோட லொக்கா என்ற இலங்கை தாதா மீது இலங்கை கொழும்பு நகரில் 8 – க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் குனியமுத்தூர் ...













