கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது பீர் பாட்ஷா ( வயது 65 )என்ற முதியவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என்று தினமும் கூறி வந்ததாக தெரிகிறது. ...

கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர். எனவே கோவை மாநகரில் கண்காணிப்பு ...

கோவை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை, கைதிகள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளை சந்திக்க அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் நபர்களின் முகவரிகள் போலியாக கொடுத்து சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதாக தெரியவந்து உள்ளது. எனவே கைதிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரியை உறுதி செய்யும்படி சிறைத் துறைக்கு கோவை ...

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவின் முதல் நிகழ்வாக  பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதனிடையே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கருப்பன் என பெயரிடப்பட்ட ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மதுபானங்கள் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பு.புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சத்தியமங்கலம் –  கோவை சாலையில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு 03.02.23.ஆம் தேதி மாலை Dear user your ICICI Bank account will be blocked 09.30 pm Today please update your PANCARD immediately clik the link http://bitly.WS/AkwD என வந்த Message-ஐ நம்பி அதிலிருந்த லிங்கை கிளிக் ...

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை ...

ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் ஆடு மாடு அடைப்பது போல் அடைத்து வைத்து வாக்களிக்க வைப்பது மிக பெரிய ஜனநாயக படுகொலை என்பதை கண்டித்தும்.விலை வாசி உயர்வு,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு,தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது,12 தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது , அதிமுக ...

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து ...