தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை ...
நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபேண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு செல்கிறார். பிரதமர் மோடி சந்திக்க வருவதன் எதிரொலியாக யானைப் பாகர்களான பொம்மன் -பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பொம்மன் -பெள்ளியை ...
புனித வெள்ளி(Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்த புனித வெள்ளியில், இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்ந்து, கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை ...
சில நாட்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மொபைல் போனுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்துபார்த்தபோது புதிய சிம் கார்டு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் அப்படி ஏதும் விண்ணப்காத நிலையில், தான் புதிய சிம் கார்டு கேட்கவில்லை என்று கூறி அந்த மெசேஜ்க்கு தொழிலதிபர் பதிலளித்துள்ளார். ஆனால் ...
சென்னை: கொரோனா பரவல் எதிரொலி மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொலி காட்சி மூலமும் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் ...
அண்ணாமலை வெளியிடப் போகும் அமைச்சரவை ஊழல் பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள் கசிந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறு அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28) கூலி தொழிலாளி .இவர் நேற்று அவரது வீட்டில் ஹீட்டர் போட்டு குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை ...
கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்கு பாறை பாண்டிக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். . இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுச்சாமி (வயது 72) அவரது மகன் சாமிநாதன் ( வயது 38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், S.K.R பார்க் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லிக்குத்து பாறையை சேர்ந்தவர் பிரபு .இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று இவர் ஆழியாறு பக்கம் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 27) ...













