கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கல்லான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி தங்கமணி (வயது 65 )இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து தனியார் டவுன் பஸ்சில் பீளமேட்டுக்கு பயணம் செய்தார் .பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 6 ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி .ஆக பணிபுரிந்து வருபவர் கே. சங்கர் . இவர் நேற்று மாலை கோவை வந்தார். போலீஸ் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இரவில் விடிய விடிய கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்தார்.காவல் நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.அவருடன் ...

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவர் குடும்பத்துடன் தனது தோட்டத்திற்கு சென்ற நிலையில், இவரது மகன்கள் கல்லூரி சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர் . அப்போது வீட்டில் முன்பு சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று 20 க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிதி நிறுவனம் கோவை. சூலூர் மற்றும் அதைச் ...

கோவை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டியாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள் . அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் அவர் தாழ்மைக்கு அடையாளமாக தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவினார் என்று கிறிஸ்தவர்களின் புனித ...

கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வருகிறார்.இவர் செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்த ( தீபக் வயது 32 )அவரது மனைவி வர்ஷினி (வயது 37 )ஆகியோரிடம் 20.51. 444 கிராம் தங்கத்தை நகை செய்து கொடுக்குமாறு கொடுத்திருந்தார் . இந்த ...

சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கோவை, கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு விவசாயி. இவருடைய மகன் நந்தகுமார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்ல முடிவு செய்தார். ...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் என்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் தனியார் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழாவை ஒட்டி புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் ...