ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் ...

மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு முடிவு கட்டப்படும் என மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த ...

ஆவடி : ஆவடியில் கட்டுமானப் பணியின் போது 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் மேலாளர், பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் மத்தியரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ...

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ...

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாக் ட்ரில் ...

கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..! தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து  சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் ...

கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் வீரபாண்டி ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 47) தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.இவர் அங்குள்ள டி.வி.எஸ். நகர் சந்திப்பில் நின்று கொண்டு கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி நேற்று மாலை கைது செய்தார். இவரிடமிருந்து 727 கேரளா லாட்டரி ...

கோவை : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகன் விக்னேஷ் (வயது 22) இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். மேலும் இவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பகுதி ...

கோவை அருகே உள்ள கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது 30) அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் ...

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் ஆகியோர் நேற்று மாலை குறிச்சி, வெங்கடாசலபதி நகர்,பகுதி உள்ள ஒரு சர்ச் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ...