பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று மோடி கூறியுள்ளார். எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் கிபித்தூ & ட்யூட்டிங் கிராமங்களுக்குச் சென்று வருவதாக அமிர்தப் ...
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். ...
கோவை: மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ‘டான்சியா’ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘டான்சியா’ செயற்குழு கூட்டம் திருச்சியில் ...
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த 5 பேர் இணை நோய் உள்ளவர்கள் என்றும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்தாலும், அது கிளஸ்டர் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரோனா பரவல் குறித்து மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ...
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத் என்று கூறிய பகுதியை சீனா தனக்கு சொந்தம் என தற்பொழுது கொண்டாடி வருகிறது. ஆனால் அது உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடில் ...
வயநாடு: ‘எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கடந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கேரளாவில் உள்ள ...
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் ...
இந்தியாவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் காரணமாக இதய நோய்களை உருவாக்குவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளையும், நம் அருகில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற எதைத் தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நகராட்சி பொது நிதியில் ரூ.27 லட்சம் செலவில் புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை ...












