கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சக்தி கணேஷ் (வயது 21) நேற்று இவரும் நல்லூர் சர்ச் காலனியை  சேர்ந்த சதீஷ்குமார் ( வயது 18)என்பவரும் காந்தி நகரை சேர்ந்த அர்ஜூனா ( வயது 27) என்பவருடன் பைக்கில் ஆத்து பொள்ளாச்சி- ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ...

திக்கணஞ்ஜாடு, வள்ளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், அவரது மகன் சபீஷ் (வயது 20) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .வழியாம் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார் .இவர் செல்போனில் திருநங்கைகளுக்கு உரிய பிரத்யேக செயலி வைத்திருந்தார்.அதில் தொடர்பு கொண்ட 3 ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49) டெம்போ டிரைவர். இவர் நேற்று சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ரோட்டில் உள்ள சாஸ்திரி வீதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து ஈச்சர் வேனுக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று புழல் மத்திய சிறை -1 (தண்டனை ) கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தக கண்காட்சி திருவிழாவை திறந்து வைத்து சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதாவது நேரு, காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். ...

நியூசிலாந்தின் கெர்மடக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலை கொண்டிருந்தது. முதலில் நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 7.1 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க ...

உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் ...

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் G Square நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை.. தென் மாநிலங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக ...

கொச்சி: கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று (24.04.2023) வருகிறார். கொலை மிரட்டல் எதிரொலியால் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (24.04.2023) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று ...

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ போலியானது என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த ஆடியோ ...