மத்திய சிறைகளில் உள்ள 88 கைதிகள் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தனர், அவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4 பெண் சிறை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைத்துறையின் வேண்டுகோளின்படி அந்தந்த சிறைகளில் தேர்வு மையங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது. கல்வியை வழங்குவது பல்வேறு ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம,ஈட்டி துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் .இவரது மகன் ஜீவா ( வயது 18 ) மாணவர். இவர் நேற்று அங்குள்ள காளியம்மன் கோவில்- சேத்துமடை ரோட்டில் பைக் ஓட்டிக் கொண்டு சென்றார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இவரது ...
கோவைஆர் .எஸ். புரம். மேற்கு அருணாச்சலம் ரோட்டில் உள்ள மேதர் காலனி வசிப்பவர் நாகேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 30) நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த கீதா அவரது கணவரை எழுப்பினார். எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ...
சென்னை : நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அவரது செல்போன் ...
அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிபடுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை ...
ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெகானா நகரை ஒட்டிய பகுதிகளில் லித்தியத்தின் இருப்பு பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு அதிகாரிகளின் கூற்று உண்மை எனில் இந்த செய்தி இன்னும் சில மாதங்களில் மிகப்பரந்த அளவில் பேசுபொருளாகக் கூடும். வெகுசமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாது இருப்புக்களை விட இங்கு காணப்படும் லித்தியம் இருப்புக்களின் ...
கர்நாடக தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப்போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் ...
சென்னை: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன்மூலம் அமமுக கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் ...
சென்னை : அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், ரயில்கள் மீது கல் வீசினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தென்மாநிலங்களில் முதல் முறையாக, சென்னை சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே, வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. சென்னை – கோவைக்கு மற்றொரு வந்தே ...
சென்னை:20 லட்சம் பணமோசடி – திமுக பெண் கவுன்சிலருக்கு போலீசார் வலைவீச்சு.! சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன். கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பணை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது ...













