சர்வதேச அளவில் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், இந்தியாவுக்கான கச்சா எண்ணை வினியோகத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. ஓபெக் கூட்டமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா பெரும் அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கச்சா எண்ணைவரத்தை கண்காணிக்கும் ஓபெக் நாடுகள் ...
மதுரை மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் +2 தேர்வெழுதிய 34751 பேரில் 33304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.6% மாணவிகள் 98% பேர். ...
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன். இந்த கல்லூரிகளில் 1,07,395 இடங்கள் இளநிலை படிப்புகளில் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19 ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை ...
திருச்சி : மணப்பாறையில், அதிக வட்டி தருவதாக கூறி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனுாரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், 32, சேலம் ...
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் ...
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 8) தொடங்கிவைத்தார். இந்த விழாவின்போது, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றையும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் ...
அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, ...
திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி உள்ளது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். கற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர்கல்வி படித்து செல்கின்றன. சுற்றிலும் மலைப் பகுதி ...
நெல்லையில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் மகாராஜன் திடீர் கைது!
நெல்லை அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் புடுங்கியதாக புகார் எழுந்தது. பல்வீர் சிங் விவகாரத்தில் பாதிக்கபட்டவர்கள் இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்களில் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட செல்லப்பா ,மாரியப்பன் மற்றும் சுபாஷ் ...












