கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோன்று இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ரூ.721 இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் ...

கோவை கணபதி பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 31)அந்த பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடையும், பால் வியாபாரமும் செய்து வருகிறார் .6 -ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .அங்கிருந்த 6 செல்போன் ரூ28ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. ...

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம், கடலைக்கார சந்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கேபிள் வயர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி வினோத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான போலி ...

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 43)இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர்.இதை யடுத்து மதுரையில் 1997-ம் ஆண்டு நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ...

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு ...

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் ...

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் தான் முதல்வராகி கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக வேண்டும் என்று துடித்தார் சசிகலா. அதற்கு பன்னீர்செல்வம் சம்மதிக்காததால் அவரை போயஸ் கார்டனில் மிரட்டி, அடித்து சம்மதிக்க வைத்து கையெழுத்து வாங்கினார்கள் என்ற பேச்சு இருக்கிறது. அதனால் தான் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார். தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா ...

கோவை சாய்பாபா காலனி போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரங்கராஜ் (வயது 28) இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார் .இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் இரண்டாவது மாடியில் இருந்து படி ...

கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ளகுட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 53 ) விவசாயி.இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 15 ஆயிரத்தை காணவில்லை.யாரோ ...