டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது வணிகத்தை விரிவு செய்வதற்காக பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகன் (6.40 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. உலக ...
1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2022 தமிழ்நாட்டுக்கு மோசமான ஆண்டு. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றங்கள் நடந்தது அந்த ஆண்டுதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ம் ஆண்டு மட்டும் 192 முதியவர்கள் ...
கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்! தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான பன்னிமேடு எஸ்டேட் 1 வது டிவிஷனில் குடியிருந்து மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் புஷ்பராஜ் வயது 54 த/பெ. மார்க் இவர் வழக்கம் போல இன்று அங்குள்ள 22 ஆம் நம்பர் தேயிலைக்காட்டில் தேயிலைபறிக்கும் தொழிலாளர்களை கண்காணித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ...
கோவையில் NIA 15 இடங்களில் சோதனை கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி- ISIS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை- கோவையில் 15 இடங்களில் NIA சோதனை. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA விசாரணை மேற்கொண்டு ...
ஓட ஓட வெட்டி படுகொலை: குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர் – கோவையில் பரபரப்பு கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி. கடந்த 2021 – ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் கொலை ...
டெல்லியில் வரும் 16ம் தேதி 15 நாட்கள் நடைபெரும் பழங்குடியினருக்கான ஆதி மகோத்சவ் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில் இந்த 15 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. நாடுமுழுவதும் உள்ள பழங்குடிஇன கலைஞர்கள் தங்களின் பயிர்கள், தானியங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ...
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா செல்ல இருப்பதாகவும் அப்பயணத்தின் போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதர நெருக்கடிகளால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ...
நியூசிலாந்தில் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கேப்ரியல் சூறாவளியின் கடுமையான தாக்குதலினால் நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் பரவலான வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆஃப் ப்ளென்டி, வைகாடோ மற்றும் ஹாக்ஸ் பே ஆகிய பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ...
கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் பதவி எனக்கு கிடைத்தது மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். பிரதமரும், குடியரசு தலைவரும் தமிழின் மீதும், தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது ...