கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி அருகே ரோந்து சுற்றி வந்தார் . அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் இருந்து 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி ...

கோவை செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சிலம்பரசன் ஆகியோர் நேற்று அங்குள்ள செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 பட்டா கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ...

பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைந்து, அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. அந்நாட்டில் பால் லிட்டர் ரூ.210 ஆகவும், கோழிக்கறி கிலோ ரூ.780 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுவதால் மக்கள் தவிக்கின்றனர் பாகிஸ்தானுக்கு உதவுவதாகக் கூறிய சர்வதேச செலவாணி நிதியம் நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது. பாகிஸ்தான் ...

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ‘இந்தியா: மோடி மீதான கேள்வி’ என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி ...

கோவை: சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திராவிலும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் கடந்த அக்டோபர் மாதம் ...

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா தலைமையில் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என்று பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் ...

புதுச்சேரியில் கோர்ட்டு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாத கலெக்டரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது நல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளது இருப்பினும் புதுச்சேரியில் பொது இடங்களில் ...

கோவை புதூரில் கூரியர் நிறுவன ஊழியர் போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பட்டப் பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து காவல்துறையினர் கூறும் போது:- கோவையில் உள்ள கோவை புதூர் தில்லை நகர் 2 வது வீதியைச் சேர்ந்த ...