சினிமா படம் போல… கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி கவிழ்ந்த ஜீப் – பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!
கோவை சத்திய சாலையில் ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனம் வந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி ஓடினர். இந்த நிலையில் சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் நிற்காமல் அந்த வாகனம் வேகமாக சாலையில் சென்றது. அப்பொழுது அந்த நான்கு சக்கர வாகனம் ...
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., ௨௫ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு முடிய உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.பெரும் பாதிப்புஇந்தப் ...
அகர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கடந்த ஜனவரி 18-ல் வெளியிட்டார்.இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று (16 ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு ...
கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம். பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரில் புகார் ...
போச்சம்பள்ளியில் திமுக கவுன்சிலர் இந்திய இராணுவ வீரரை அடித்தே கொலை செய்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், “சட்டம் – ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதை பொதுமக்கள் பார்த்து கொண்டு உள்ளனர்” என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “கிருஷ்ணகிரி ...
ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் ...
சேலம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்றபோது, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் காரில் ஓமலூர் பேருந்து நிலையத்தைக் கடந்த சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் இருந்த டிராஃபிக் சிக்னல் அடியோடு பிடுங்கிக்கொண்டு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 15) காலையில் ...
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த துணி வியாபாரியான ஜமேஷா முபின் (29) உடல் கருகி இறந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பது தெரியவந்தது. ஜமேஷா முபின் ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகர், அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நவமணி. இவரது மனைவி பிரேமா (வயது 60) கோவையில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று ஆர் .எஸ் .புரம். மேற்கு சம்பந்தம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவர் மீது மோதியது ...