கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே நேற்றிரவு 11 மணி அளவில் ரயிலில் அடிபட்டு கணவன்- மனைவி இருவர் அதே இடத்தில் இறந்து கிடந்தனர்.இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...
விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் சுயத்தொழில் செய்து வருகிறார். இதனிடையே சலீம்கான் தனது தனியாக வாழ்ந்து வந்த தனது மாமா ஜபருல்லாவை தனது நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ...
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் ...
புதுடெல்லி: டெல்லி, மும்பையில் செயல்படும் பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியின் பங்கு தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த ...
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பது இவர்தான். சமீப காலங்களில் இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதன் காரணமாக, தற்போது தான் நடிக்கயிருக்கும் படங்களின் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து ...
டெல்லி: உண்மையான சிவசேனா யார்? என்பதில் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடையே போட்டி இருந்தது. இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு இருந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, அவர்கள் தான் சிவசேனா ...
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு ...
பலமுறை உங்கள் போன் ஒட்டு கேட்கப்படுகிறது ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஏனெனில் பலருக்கு இதன் முறை தெரியாது. இதுபோன்ற பல நிகழ்வுகளில் பலர் தங்கள் நண்பர்கள் அல்லது கூட்டாளிகளின் போனை ஒட்டு கேட்பதை காணலாம். இருப்பினும், இது முற்றிலும் சட்ட விரோதமானது மற்றும் உங்கள் போனை யாராவது ஒட்டு கேட்டால், அவருக்கு எதிராக ...
சென்னை: தமிழ்நாட்டின் ‘ஹாட் ஆப் த சிட்டி’ தியாகராய நகர். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் பண்டிகைக் காலங்களில் வந்து குவியும் வணிக தளம். ஆனால், மழை வந்தால் முழங்காலுக்கு மேல் தரையில் தண்ணீர் பாயும். போக்குவரத்து முழுக்க ஸ்தம்பித்து நிற்கும். தலைநகரின் வணிக நகரத்திற்கு இந்த நிலைமையா? எனக் குரலை உயர்த்துவதை பலரும் கேட்டிருக்கலாம். ...
மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை ...