வாகனங்களுக்காகப் பணத்தை வாரி இரைப்பவர்களை உலக முழுவதிலும் நம்மால் காண முடிகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நபர்கள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த சான்றாக அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர். நம்மில் பலர் பத்தாண்டுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாகனங்களை மாற்றுபவர்களாக இருக்கின்றோம். ஆனால், இந்தச் செல்வம் கொழித்த குடும்பத்தினர் ...

தமிழக முதலமைச்சரின் ஆணைகிணங்க மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதே போல், தஞ்சையிலும் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது . புத்தக கண்காட்சியில், கடந்த சனிக்கிழமையன்று பிரபல பேச்சாளர் ஞானசம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் எலும்புமுறிவு நிபுணர் டாக்டர். பார்த்திபன்  கலந்து கொண்டு சிறப்புரை ...

மதுபானங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது பேசிய அமைச்சர், “அத்திக்கடவு ...

சிங்கப்பூரின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சாா் எனும் புவி ...

அதிமுக இனி உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள எட்டிக்குட்டைமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, பேசிய அவர், தமிழ்நாட்டில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதாக ...

 கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் சென்னை ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் புவனேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி வயது 30 இவர் சைதாப்பேட்டை ரயில் நிலைய பிளாட்பார்மில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் மும்முரமாக இருந்த அவரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது .இது குறித்து மாம்பழம் ரயில்வே ...

ஈரோடு மாவட்டம்:  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு  சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்தது. ...

ஈரோடு மாவட்டம்:  பண்ணாரி வனச்சோதனைச்சாவடியில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய வனஊழியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமணம் மண்டபத்தில் புதுவடவள்ளியில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய ...

வெளிநாடு சென்றவர் வீட்டில் நகை -பணம் கொள்ளை..!   கோவை பீளமேடு புராணி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூசப்பா.இவர் கடந்த 18ஆம் தேதி முகரம் பண்டிகையாக துபாய் சென்று விட்டார்.நேற்று இவரது அண்ணன் முத்து ஷாவின் மகள் அவரது வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கபட்டு கிடந்தது. அதிலிருந்த 10 பவுன் ...

கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோத விட்டு பெண்ணிடம் பணம் கொள்ளை..!  கோவை உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மனைவி புஷ்பா (வயது 47) இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் வந்தனர் .அந்த ஆட்டோ திடீரென்று ...