தஞ்சையில் புத்தக கண்காட்சி..!

தமிழக முதலமைச்சரின் ஆணைகிணங்க மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதே போல், தஞ்சையிலும் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது . புத்தக கண்காட்சியில், கடந்த சனிக்கிழமையன்று பிரபல பேச்சாளர் ஞானசம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் எலும்புமுறிவு நிபுணர் டாக்டர். பார்த்திபன்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது..