கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம்-உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளாறுபதிநவகிரக கோட்டை உள்ளது. இங்கு சோபகிருது வருட சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா, உலக நலன் கருதி மக்கள் நிறைவாக வாழ 1008 தீர்த்த கலச அபிஷேக பெரு விழா இன்று ( புதன்கிழமை) மாலை 5- 20மணிக்கு நடக்கிறது இதை யடுத்து இன்று காலை 6 மணிக்கு ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,மடாலயம் ரோட்டை சேர்ந்தவர்ரவி (வயது 37 )கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இந்த நிலையில் இவர் நேற்று சிவானந்தபுரம் சத்தி ரோட்டில் சாக்கடை கால்வாயில்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி, புது பாலம் அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு இரும்பு ,சென்ட்ரிங் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இரும்பு பைப் போன்ற பொருட்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஜெகதீஷ் குமார் ரத்தினபுரி போலீசில் ...
கோவை இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 48) இவர் நேற்றுதனது மகள் சுபிக்ஷா (வயது 21) என்பருடன் மொபட்டில் தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொருஇருசக்கர வாகனம் இவர்கள் சென்ற மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் .இவரது மகன் அழகர் ராஜன் ( வயது 30)அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுகாலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளேசென்று பார்த்தபோது பீரோவில் ...
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் எஸ். என். எஸ் .நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20 ) என்பவர் பி. பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு எளிதாக சென்று வரும் வகையில் அந்தப் பகுதியில்சக மாணவர்களுடன் தனியாக ...
சென்னை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் சென்டரில் அ.தி.மு.க.தலைமைக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி , சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவது ...
சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த 07.12.2023 அன்று இரவு, திருமங்கலம் சாந்தம் காலனி, 14வது தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ...
கோயமுத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் பாட்டில்கள்,அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், பிரட், பிஸ்கட்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , ...












