கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் திவ்யா (வயது 29) மதுக்கரையில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுபிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதய நேசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.இருவரும் கடந்த 5 மாதங்களாக திருமணம் செய்யாமல்  குடும்ப ...

கோவையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனம்  மோதி விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21 மாதங்களில் 110 பேர் இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 72 பேர், இந்த ஆண்டு 38 பேர் என மொத்தம் 110 பேர் இறந்துள்ளனர்..பஸ் மோதி விபத்தில் 22 பேரும், கார் ...

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ?எப்படி செத்தார்? என்று ...

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.. இந்தியா கேப்டன் -ரோஹித் சர்மா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் ...

கோவை சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் ஒரு பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக சிங்காநல்லூர் போலீசில் ரகுராம் ( வயது 29) என்பவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள பள்ளிபுரம், கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மகன் ரினில் குமார் ( வயது 35) இவர் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பெங்களூரை ...

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட எட்டயபுரம் சாலை புதுரோடு விலக்கு போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா, தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் ...

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள் மாநாட்டில் 2 வது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், அரசுக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான ...

சென்னை தலைமைச் செயலகத்தில் பல ஆண்டு காலமாக ஒரு மோசடி கும்பல் சுற்றி சுற்றி வருகிறது. இந்த கும்பல் இடம் ஏமாந்தவர்கள் பல பேர் அப்படி ஏமாந்தவர்களில் ஒருவரான வேலம்மாள் வயது 71 கணவர் பெயர் தர்மராஜ். மகிழம்பூ தெரு, பூம்புொழில் நகர் ஆவடி. இவரை சந்தித்த வீடி முரளிதரன் வயது 58 தகப்பனார் பெயர் ...

ஆவடி: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கிட்ட தீபாவளி பண்டை போடுங்கள் தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மோகனா வயது 42 கணவர் பெயர் நந்தகோபால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மணலி என்பவள் கடந்த ...