திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ...

சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த நேரமும் ஒப்புதல் தந்துவிடுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்றார். அத்துடன் டெங்கு, மலேரியா போன்றவற்றுடன் ...

தமிழ்நாட்டில் பல காலமாகப் பத்திரப்பதிவுத் துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் கட்டணங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக் கட்டணத்தையும் அரசு உயர்த்தியிருந்தது. இந்த கட்டணங்களை குறைக்க கோரிக்கை எழுந்து வரும் ...

கவுகாத்தி: இந்தியா என்பதற்கு பதிலாக, இனி, ‘பாரத்’ என்று தான் பயன்படுத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பெயர் இந்தியாவா, பாரதமா என்ற சர்ச்சை, சுதந்திரம் கிடைத்த, 1947 முதல் இருந்து வருகிறது. அதனால் தான் நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, ...

கோவை மாவட்டம் காரமடை சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் கிராமம், குமரன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ( வயது 49) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள எருமை பள்ளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் சென்ற பைக் மீது மோதியது. ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு,குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) இவர் கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது ...

கோவை காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) இவர் அங்கு புத்தக கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிங்காநல்லூரை சேர்ந்த பிவிப்ராஜா ( வயது 60) என்பவர் அடிக்கடி வருவார். அதனால் அவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தனது தம்பி மகனுக்கு வால்பாறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ...

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.குறிப்பாக அவரது, ‘ஏய்… இந்தம்மா’ வசனம் இணைய உலகத்தில் மிகப்பிரபலம். மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் ...

கோவை சுண்டக்காமுத்தூர் அம்மன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் நசுருதீன்.அவரது மகள் ரீமா செரின் ( வயது 21) இவருக்கும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சையத் முகமது என்பவருக்கும் 11 -6 -23 அன்று திருமணம் நடந்தது.  இந்த நிலையில் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து ரீமா செரினை டார்ச்சர் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் குமார் ( வயது 39) ஓட்டல் மற்றும் நகை அடமானக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி ஸ்ரீதேவி, இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மனைவிக்கு தெரியாமல் கே. ஜி. சாவடி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த ...