வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ...
கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது. இங்கு இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்துஉள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால்தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பார்வதிவழக்கு ...
கோவை அருகே உள்ளவெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 72 )இவரது பெட்டி கடையில் போத்தனூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5347.25 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அப்துல்காதர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...
கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா, இவரது மனைவி பிரியங்கா ( வயது 29)இவர் நேற்றுகாந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்,பங்கஜா மில் ரோட்டில் பஸ்சிலிருந்து இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5கிராம் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் ...
கோவை எம் .என். ஜி வீதியை சேர்ந்தவர்தண்டபாணி ( வயது 52) வியாபாரி. இவர் நேற்று உக்கடம் இஸ்மாயில் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம், செக் புக் ,ஆதார் கார்டு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். ...
கோவை அருகே உள்ள ராக்கி பாளையம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 33) எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூர், சந்தைப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தான் மதுரையை சேர்ந்த ரவுடி ...
கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் ( இ.பி.எஸ் 95) சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதன்படி நேற்று ஏராளமான ஓய்வூதியர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு குவிந்தனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...
கோபிசெட்டிபாளையம் : ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சாரதா பள்ளி அறக்கட்டளை செயலாளர்திருமதி ஆர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார் பள்ளியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கையுடன் ...
சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ் லி இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவ்யூ பார்த்து ரேட்டிங் அளிக்க வேண்டும் அதற்கு ஏற்ப ...
ஆவடி போலீஸ் கமிஷன் ஷங்கர் வாரந்தோறும் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது வாடிக்கை நேற்று புதன்கிழமை யாதலால் மக்கள் குறை கேட்பு முகாமில் ஆண்களும் பெண்களும் திருவிழா கூட்டம் போல் திரண்டனர் 23 வது வாரம் நடைபெறும் இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ...












