கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மங்களக் கரை புதூரை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 43 )இவருக்கு திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இவர் காரமடை சத்யா நகர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ...
கோவை கரும்புக்கடை, புது காலனி, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஹரிஷ் ( வயது 25)நகைத் தொழில் செய்து வருகிறார்.இவர்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹருல்லா எம்எல்ஏ குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினாராம்.இதுகுறித்து தமு.மு .க ஐ.டி .பிரிவு செயலாளர் ஜாபர் அகமது கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் முகம்மது அரிஸ் ...
கோவை ஒண்டி புதூர், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஜெயலட்சுமி ( வயது 28 இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு கணவருடன் வெளியே சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் பால்ராஜ் அவருக்கு போன் செய்து உங்கள் வீட்டில் அருகே ...
கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் வழக்கு பதிவு..உயர் நீதிமன்ற தீர்ப்பு … மகிழ்ச்சியில் கோவை நடன கலைஞர்கள்.. கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இனி வரும் காலங்களில் மேடை நடன கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நடனக் ...
கோவை பீளமேட்டில் “லோட்டஸ் விஷன் ரிசர்ச்” என்று டிரஸ்ட் சார்பில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது .இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பியாரி (வயது 45) என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இங்கு படித்தவரும் மாணவ- மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்தும்போது கல்லூரி முதல்வரும் ஊழியர் ஜாய்ஸ் ...
கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் ...
சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சந்தையை சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். மேலும் எழும்பூர் சிறைத்துறை அலுவலக்தில் பணியாளர்கள் உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். *சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் பூஜாரி உள்ளிட்ட சிறைத்துறை உயர் காவல் ...
பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்… கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ...
வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் இரவு விருந்து வழங்கினார். இந்த விருந்தில் சுவைமிக்க, வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன. சில உணவு வகைகளில் அமெரிக்க, இந்திய தேசிய கொடி வண்ணமும் அலங்கரித்தன. இந்த விருந்தில் இடம்பெற்ற உணவு வகைகள் விவரம் வருமாறு: சத்து நிறைந்த திணையிலான ...
ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை உப கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆறு நாள் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே இந்த ...