சென்னை : மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், டாஸ்மாக் முகவர்கள், அவர்களின் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, தமிழகம் முழுவதும், 40 இடங்களில் வருமான ...

மும்பையின் மேற்குப் பகுதியில் வரவிருக்கும் பந்த்ரா-வெர்சோவா கடல் இணைப்புப் பாலத்துக்கு இந்துத்துவ தலைவரான சாவர்க்கரின் பெயர் சூட்டப்படும் என்றும், மத்திய அரசு வழங்குவதைப் போல மாநில அளவிலான வீரதீரச் செயல்களுக்கான விருதும் சாவர்க்கர் பெயரில் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நேற்று சாவர்க்கரின் பிறந்தநாளில் தலைநகர் டெல்லியில் பேசிய மகாராஷ்டிர ...

குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பெற்றோர் அழுதபடி சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள அத்திமரத்து கொல்லை கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. சாலை வசதி ...

சென்னை: நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழர்களின் ஆட்சி அதிகாரப் பாரம்பரிய அடையாளமான செங்கோல் ஜொலிக்கிறது. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் புகழ்பெற்ற கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த தேசமும் ...

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு கவர்னரை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ...

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். ...

அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக ஒசாகா மாகாணத்தில் ...

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது தினமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரி சோதனைக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித்துறை ...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முல்லை நகர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி(54). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்தது. இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ...

புதுடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த 101-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்து, 2-வது சதத்தை தொடங்கியுள்ளோம். மக்களின் பங்களிப்புதான் இந்நிகழ்ச்சியில் மிகப் பெரிய ...