வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!! கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் ...

நாடு முழுவதும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆனாலும், 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பரவலாக யாரும் வாங்குவதில்லை. 10 ரூபாய் ...

மதுரை: குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிப்பது தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் – குறத்தி ...

ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!! கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக ...

அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!! கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் ...

கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம்; இன்று வயது 218.  பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 217 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி நவம்பர் 24 – ம் தேதியை கோயமுத்தூர் ...

அமெரிக்காவில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நியூயார்க் நகரம் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 180 செ.மீ ...

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி உள்ள பயங்கரவாதி ஷாரிக் குக்கர் வெடிகுண்டை அவரே தயாரித்துள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையுடன் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவின்போது வீர சாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில் கலவரமும் ஏற்பட்டது.இதில் மாஸ் முனீர், சையது யாசினை ...

கோவையில் கார் வெடிப்பு, மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை ( என் ஐ ஏ )அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 35 )என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52) கூலி தொழிலாளி .குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு வெங்கடேசலு நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 34 )இவரும் ...