உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது.அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் ...
தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று கோவை வந்தார் .கோவை ஒண்டிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள்எம்.எல்.ஏ) கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, கோவை ...
அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,”வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த ...
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை-3 ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டு..! தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் சென்னை ஸ்ரீதர் வடக்கு காலனியில் உள்ள வீடு, பொன்முடிக்கு சொந்தமான அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை ...
டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகள்-போதை பொருள் விற்பனை.பெண் உட்பட 3 பேர் கைது.. கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து சோதனை ...
கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் இவர் கடந்த 7-ந் தேதி கோவை,ரெட் பீல்டு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் . மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,போலீஸ் ...
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று 14.07.2023 ஆம்பூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தியேட்டர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேர்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குமார், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அலீம் -23 என்ற ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தயிர்பள்ளம் புதூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ராஜீவ் நகர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொத்தமங்கலம் – சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சாலையை இணைக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான தார் சாலை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தோட்ட பகுதி ...
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் ...
காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை புலிகள் வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். சிறுத்தையை புலி வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?. அப்படியான சம்பவம் ஒன்று நடைபெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன் உயிரை காத்துக் கொள்கிறது. புலி மற்றும் சிறுத்தை இரண்டுமே ...