திருச்சி ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரும் சமூக ஆர்வலரும் சித்த வைத்தியருமான D.S.P என்கிற சீனிவாசபிரசாத் அவர்களின் திருச்சி -பாண்டிச்சேரி வரையிலான 2023 ஆண்டு நடமாடும் உயிர்காக்கும் சேவை வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு, சாலை பயண பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பயணம் (27-11-23 முதல் 30-11-23 வரை) துவக்க ...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தை தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து ...
திருச்சி மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகில் போதை பொருள்களை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தனிப்படை அமைத்து மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ...
கோவை போத்தனூர் காந்திஜி ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பாஸ்கரன் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவரது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அறைக்குள் புகுந்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார் .இதனால் ...
கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜேசு ராஜம்மாள்(வயது 50) இவரது மகன் உணவு விநியோகம் செய்யும் (சோமட்டோ) வேலை செய்து வருகிறார்..இவரது வீட்டுக்கு ஒருவர் சென்றார். தன்னை டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி யூ.பி.ஐ. மூலம் ரூ 70 ...
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த, 2015ம் ஆண்டு, ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிழக்கே இருந்து ஒருவழிப்பாதையில் மேற்கு நோக்கி வந்த, கே.கே.சி., கோகிலா (டிஎன்.33.பிஎச்.3414) என்ற தனியார் பஸ், தாறுமாறாக சென்று, ரோட்டில் கவிழ்ந்தது. ‘இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 52 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த, ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் திருடப்பட்ட நகைகளின் பட்டியல் விவரம் வருமாறு:-டைமண்ட், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருக்கின்றன டைம்ண்ட் நகைகளின் விவரங்கள் ……. 8 மோதிரம்,, 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி ஸ்டட்கள், 1 டாலர் பிளாட்டின நகைகளின் விவரங்கள் …2 சைன்கள், ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம் பாளையம், விஜய் நகரை சேர்ந்தவர் மாதையன், இவரது மகன் தினேஷ் (வயது 15) இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தார் .நேற்று இவர் அவனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறை விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுசிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிபிராஜ் என்பவர் காதலித்து வந்தாராம்.இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டில் வாந்தி எடுத்தார் .இதை பார்த்த அவர் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகஇருப்பதாக ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து விற்பனைக்கு பின் நகைகளை சரிபார்த்தபின் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை 9 ...













