கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் ஸ்ரீ திருமுருகன் நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கோவை சிவானந்தா காலனி சேர்ந்த அசோக் குமார் ( வயது 48 )நாகை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த சதீஷ் ( வயது 23) சின்னத்துவயலை சேர்ந்த முருகன் ( வயது 68 ...
கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மேலும் மாநகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை போலீசார் எளிதில் கண்டறிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு ...
கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் மருத்துவ படிப்பில் முதுநிலை மேற்படிப்புக்காகநீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவர் மதுரையில் தங்கி இருப்பதாக கூறி 2 முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு முகவரியும் கொடுத்து 3 இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரிவதாகவும் ஆவணங்களை அதில் இணைத்து இருந்தார். தொடர்ந்து ...
திருச்சி மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சிந்தாமணி இப்ராம்ஷா அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். கட்சிப் பணியினை திறம்பட செய்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆலோசனைகளை வழங்கினார். தன்னை மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக ...
திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த் சில நாட்களுக்கு முன்இவரது செல்போனுக்கு பேசிய ஒருவர், தான் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து தைவான் நாட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பார்சல் பெறப்பட் டுள்ளது, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன்பின், மறுநாள் மற்றொருவர் ...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் அருகே பழைய சீ ...
கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் சைன்ஸ் காலேஜ் ஆப் பிசியோதெரபி மற்றும் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகள் இணைந்து சமத்துவ பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.இதன் தொடர்ச்சியாக மாபெரும் விழிப்புணர்வு பேரணியை 13.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய ...
காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...
பூந்தமல்லி முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பூவை ஞானத்தின் மகன் டாக்டர் ஜி. பிரேம்குமார் குமணன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 107 வது பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பூந்தமல்லி குமணன்சாவடி மாங்காடு சாலையில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே பிரம்மாண்டமான எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை ...
திருமழிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி அவரது திரு உருவ சிலைக்கு திருவள்ளூர் மாவட்ட அஇஅதிமுக அவைத் தலைவர் தி.பா கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருமழிசை பேரூர் கழக செயலாளர் டி எம் ரமேஷ் என் எஸ் பிரகாஷ் எல் சங்கர் சி கே தமிழ்ச்செல்வன் அன்வர் பாட்ஷா ...













